Saturday, August 11, 2007

http://jannal.blogspot.com/2007/08/blog-post_11.html

commenter said...
"என்னிடமிருந்து நீங்கள் அறிய விரும்பிய விளக்கங்களுக்கான கேள்விகளை, எனக்கு அனுப்பாமல் உங்கள் பதிவிலேயே இட்டுக் கொண்டது நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. என்னை விமர்சிக்கும் பதிவுகளையும் கூட நானே தேடிச் சென்று வாசிப்பேன், வாசித்து விட்டு அவற்றை அலட்சியம் செய்யாது விளக்கமும் அளிப்பேன் என்ற நம்பிக்கையை வெளிப்ப்டுத்தியிருக்கிறீர்களே, அதற்காக நன்றி."

என்று சொன்னது நான் இல்லை.

அது நீங்களும் இல்லை என்றால் சொல்லுங்கள் -நம்பிக்கையை கை விட்டு - நீண்ட பட்டியல் தருகிறேன்.


5:36 PM

No comments: