Saturday, July 05, 2008

http://lathananthpakkam.blogspot.com/2008/07/blog-post_05.html

1. கேள்வி கேட்க ஆள் இல்லாவிட்டால், நீங்களே உங்களை கேள்வி கேட்பீர்களா?

2. பதிவில் போடுவதற்கு படங்கள் முடிந்துவிட்டால், படமெடுத்து பதிவீர்களா? படமில்லாமல் பதிவீர்களா?

3. என்ன வகை கணணி வைத்திருகிறீர்கள்?

4. வலையுலகுக்கு வராவிட்டால் என்ன செய்துகொண்டிருப்பீர்கள்? [எண்ணை தேய்த்துக் குளிப்பது தவிர!]

5. வலை பதிவதால் இழந்தது என்ன? பெற்றது என்ன? [வலை நட்புக்கள் என்ற template பதில் தவிர]