1. கேள்வி கேட்க ஆள் இல்லாவிட்டால், நீங்களே உங்களை கேள்வி கேட்பீர்களா?
2. பதிவில் போடுவதற்கு படங்கள் முடிந்துவிட்டால், படமெடுத்து பதிவீர்களா? படமில்லாமல் பதிவீர்களா?
3. என்ன வகை கணணி வைத்திருகிறீர்கள்?
4. வலையுலகுக்கு வராவிட்டால் என்ன செய்துகொண்டிருப்பீர்கள்? [எண்ணை தேய்த்துக் குளிப்பது தவிர!]
5. வலை பதிவதால் இழந்தது என்ன? பெற்றது என்ன? [வலை நட்புக்கள் என்ற template பதில் தவிர]
Saturday, July 05, 2008
Subscribe to:
Posts (Atom)